சாதிக் பாட்ஷா மரணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது : வைகோ பல்டி

2 ஜி விவகாரத்தில் உண்மையை வெளியிட்ட 4வது நாளில் சாதிக் பாட்ஷா கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்க விடப்பட்டதாக கூறி இருந்தார் வைகோ. சிபிஐயிடம் சாதிக்பாட்ஷா, ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் கூறி இருந்தார். மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சாரத்தில் உண்மைகளை வெளியிட்ட வைகோ, தற்போது, திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால், சாதிக் பாட்ஷா மரணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என பல்டி அடித்துள்ளார்.

Exit mobile version