News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தி அளிக்கிறது – உயர்நீதிமன்ற மூவர் குழு

Web Team by Web Team
December 4, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தி அளிக்கிறது – உயர்நீதிமன்ற மூவர் குழு
Share on FacebookShare on Twitter

சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தி அளிப்பதாக மாநில உயர் நீதிமன்றம் நியமித்துள்ள மூவர் குழு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தால் அங்கு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கெடுபிடிகளால் அங்கு பக்தர்களின் வருகை குறைந்துள்ளது.

RelatedPosts

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

October 16, 2020
பேரீச்சம்பழம் இறக்குமதி – கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு!

பேரீச்சம்பழம் இறக்குமதி – கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு!

September 19, 2020

சபரிமலை கோயில் கடந்த 16-ம் தேதி முதல் மண்டல பூஜைக்கென துவங்கியுள்ள நிலையில், இந்த கெடுபிடிகளுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இதுகுறித்து அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்துள்ளது.

இந்தக் குழு சபரிமலையில் ஆய்வை துவங்கியுள்ள நிலையில், சபரிமலையில் நிலக்கல் மற்றும் பம்பையில் பக்தர்களுக்கு அரசு செய்துள்ள வசதிகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

Tags: கேரள அரசுகேரள உயர்நீதிமன்ற மூவர் குழுசபரிமலை
Previous Post

கர்நாடகாவுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

Next Post

கால்வாய்கள் தூர்வார ரூ.1,034 கோடி நிதி ஒதுக்கீடு – சென்னை மாநகராட்சி

Next Post
கால்வாய்கள் தூர்வார ரூ.1,034 கோடி நிதி ஒதுக்கீடு – சென்னை மாநகராட்சி

கால்வாய்கள் தூர்வார ரூ.1,034 கோடி நிதி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist