ஐதராபாத்தில் ஹவாலா பணம் ரூ.1 கோடி பறிமுதல்

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது கட்டுக்கட்டாக ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இந்த ஹவாலா பணம் பறிமுதல் தொடர்பாக 5 பேரைக் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணம் யாருடையது என்பது குறித்தும், யாருக்காகக் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version