வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பு!

வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தயார் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிப்பார்ப்பு பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சரிபார்க்கப்பட்ட இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Exit mobile version