ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்..!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. இன்று காலை அதிமுக வேட்பாளர் தென்னரசுவினை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், செங்கோட்டையன், சி. விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் அவர்களுக்கு நல்ல வரவேற்பினை நல்கி வருகின்றனர்.

முழுவிவரத்தையும் காண்பதற்கு கீழே உள்ள கணொளியை சொடுக்கவும்.

Exit mobile version