ரோப்காரில் பிரமாண்ட திருமணம்

ரஷ்யாவில் ஒரே நேரத்தில் ரோப் காரில் பயணம் செய்த 30 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. உலக சாதனை படைக்கும் விதமாக தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதையடுத்து, ரோப் காரில் சென்ற 30 ஜோடிகள், சாரல் மழைக்கு மத்தியில், காதலை பரிமாறிக்கொண்ட திருணம் செய்துக் கொண்டனர். பின்னர், தங்களுக்குள் முத்தங்களை பொழிந்து புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய திருமண ஜோடிகள், புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

Exit mobile version