நெல்லைக் கண்ணன் கைதானதில் அரசுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

நெல்லைக் கண்ணன் கைது நடவடிக்கையில் அரசுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லைக் கண்ணனின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையிலும், அமைதியை குலைக்கும் வகையிலும் இருந்ததால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

Exit mobile version