தனியார் பள்ளிகளை மிஞ்சும் விதமாக அரசு பள்ளிகள் : அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்காட்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாமக்கல்லில் பள்ளிகளுக்கு இடையிலான கண்காட்சி, தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. ஏராளமான பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர். இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் தங்கமணி, தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளிகளின் செயல்பாடு இருக்கிறது என்றார்.

Exit mobile version