நீலகிரி மாவட்டம் பிதிர்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

இதேபோன்று, நீலகிரி மாவட்டம் பிதிர்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பந்தலூர் ஒன்றிய செயலாளர் சி.அபு தலைமையில் 272 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Exit mobile version