முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சிலைகளுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருவண்ணாமலையில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொண்டகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அமைச்சர் இனிப்புகளை வழங்கினார்.
5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு!
-
By Web Team

- Categories: Top10, TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: Admkcm edapaadipalanisamyMinister SevoorRamachandrannewsjtamil naduthiruvannamalai
Related Content

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023