அரசின் டெங்கு கொசு ஒழிப்பு முயற்சிக்குப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: கடலூர் ஆட்சியர்

அரசின் டெங்கு கொசு ஒழிப்பு முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டுளார். பண்டிருட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

Exit mobile version