துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 15 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான 465 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 8 தங்ககட்டிகளை சூட்கேஸுக்குள் மறைத்து எடுத்துவந்த சென்னையை சேர்ந்த சுல்தான் என்பவரை கைதுசெய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

Exit mobile version