தனியார் வங்கியில் காணாமல் போன தங்கம் வங்கி அதிகாரிகள் புகார்

புதுக்கோட்டையில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை போன வாடிக்கையாளர்களின் தங்கத்தினை கண்டுபிடித்துத்தர வங்கி நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

தனியார் வங்கியில் 450 வாடிக்கையாளர்களின் 4 கோடியே 84 லட்சம் மதிப்பிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்த வழக்கில் வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த காவல் துறையினர் கொள்ளையடிக்கப்பட்ட இடத்திலிருந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அங்கு பணி புரிந்து வரும் ஊழியர்களிடமும் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விரைவில் கொள்ளைக்கு சம்மந்தமானவர்கள் பிடிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்

Exit mobile version