சீமானை கண்டித்து காயத்ரி ரகுராம் ட்வீட்…

அண்மையில் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்திருந்தார். அதில் ‘பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டாம் என்றும், போர் தொடுப்பது கோழைதனம் என்றும் சீமான் கூறியதாக தெரிகிறது. இதற்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு தெரிவித்து கருத்து ஒன்றை ட்விட்டரில் போட்டார்.

“என்னை பொறுத்த வகையில் சீமான் ஒரு தலைவனாக ஏற்றுக் கொள்ளமுடியாது. பாகிஸ்தானிற்கு ஆதரவாக சீமான் பேசியது கண்டனத்திற்குரியது. சீமான் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்? மக்களை காப்பாற்றினாரா? ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா? ” என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியுள்ளார்.

Exit mobile version