சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தலைமை செயலாளர், காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்து பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேளாண்துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Exit mobile version