ராம்தாஸ் அத்வாலே மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, மகாராஷ்டிர மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் 

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, மகாராஷ்டிர மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள அம்பர்நாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டார். அப்போது அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தொழிலாளர் ஒருவர், திடீரென அமைச்சர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் அந்த நபரை அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

 

 

Exit mobile version