மது அருந்திய போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நண்பர் கொலை

திருச்சியில் மது அருந்திய போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் நண்பரை கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் செங்குளம் பகுதியில் தமிழழகன், தனது நன்பர்களுடன் வெளியே சென்று வீடு திரும்பத்தால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த காவல் துறையினர், தமிழகனின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர். அதில் கார்த்திக் என்பவரிடம் அதிக நேரம் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து, கார்த்திக்கிடம் விசாரித்தில் மது அருந்திய போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் கொலை செய்து ஆட்டோ ஜெகன், மணிகண்டன் ஆகியோர் உதவியுடன் சுடுகாட்டில் எரித்து விட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்த காவல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version