News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

கர்மவீரர் காமராஜர் பற்றி இழிவாக பேசிய ஆ.ராசா…என்.ஆர். தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம்…முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேச்சு!

Web team by Web team
February 8, 2023
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கர்மவீரர் காமராஜர் பற்றி இழிவாக பேசிய ஆ.ராசா…என்.ஆர். தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம்…முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேச்சு!
Share on FacebookShare on Twitter

பெருந்தலைவர், கர்மவீரர், ஏழைப் பங்காளர் என்று அனைவராலும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களை விடியாத திமுகவின் எம்பி ஆ.ராசா இழிவாக பேசியுள்ளார். இதனைக் கண்டிக்கும் விதமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பங்கு கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடியாத திமுகவினர் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு, மக்களின் நலனின் அக்கறைக் காட்டாமல் மறைந்த முன்னாள் தலைவர்களைப் பற்றி மிகவும் இழிவாக பேசி வருகிறார்கள். இதையெல்லாம் கண்டும்காணாமல் ஊக்குவித்துக் கொண்டும் இருக்கிறார் இந்த விடியாத திமுகவின் முதல்வர் ஸ்டாலின். அவர் சர்வாதிகாரி போல செயல்படுகிறார். குறிப்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் கருத்துக்களை முடக்கும் விதமாக ஜனநாயகத்தன்மையுடன் நடந்துகொள்ளாமல் சர்வாதிகாரி போலவே நடக்கிறார். கருத்துக்களை காது கொடுத்துக் கேட்காமல், கருத்துச் சொல்பவர்களை கைது செய்வது சிறையில் அடைப்பது போன்ற காரியங்களில் இறங்குகிறார். மேலும் ஊடகவியலாளர்கள் சிலர் அவரது ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை சொன்னால் அவர்களை எல்லாம் சிறையில் தள்ளுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனைக் கடித்த கதையாக மறைந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களை கொச்சைப் படுத்தியுள்ளனர் திமுகவினர். தான் திமுகவில் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக அவ்வப்போது மதங்களையும் பெரிய தலைவர்களையும் சமூகங்களையும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் விடியாத திமுகவின் ஸ்பெக்ட்ரம் ஊழல்வாதி ஆ.ராசா. இப்படி பேசுவது என்பது ராசாவுக்கு கை வந்த கலை. இதனை முதலமைச்சர் கண்டிக்கிறாரா என்று தெரியவில்லை. தூங்குபவரை எழுப்பலாம் தூங்குவதுபோல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்று தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்துக்களை தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

அவரது விரிவான பேட்டியின் காணொளி கீழே உள்ளது. பார்ப்பதற்கு காணொளியை சொடுக்கவும்!

Tags: #Ex_MinisterJayakumarcondemnKAMARAJNR Dhanapalan
Previous Post

சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் சடலங்களை வயலில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது!

Next Post

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% உயர்வு !

Related Posts

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்யும் சென்னை மெட்ரோ! – பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்யும் சென்னை மெட்ரோ! – பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

August 28, 2023
பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று வாயில் வடை சுடும் விடியா திமுக அரசு – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!
அரசியல்

பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று வாயில் வடை சுடும் விடியா திமுக அரசு – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!

August 7, 2023
விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது திமுக – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
அரசியல்

விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது திமுக – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

August 7, 2023
பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் பொம்மை முதல்வர்! – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!
அரசியல்

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் பொம்மை முதல்வர்! – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!

July 28, 2023
NLC நிறுவனத்திற்கு துணைபோகும் விடியா திமுக அரசு! – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!
அரசியல்

NLC நிறுவனத்திற்கு துணைபோகும் விடியா திமுக அரசு! – எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!

July 27, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
அரசியல்

மணிப்பூரில் பெண்களை இழிவுபடுத்திய சம்பவம் – பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

July 22, 2023
Next Post
குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% உயர்வு !

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% உயர்வு !

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version