Tag: #Ex_MinisterJayakumar

சட்டப்பேரவையில் ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் ஜால்ரா அடிக்கிறார்கள் அமைச்சர்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!

சட்டப்பேரவையில் ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் ஜால்ரா அடிக்கிறார்கள் அமைச்சர்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு...! ஆளும் விடியா அரசு மக்களை சூடாக்குகிறது. ஆனால் மக்களை குளிர்ச்சியாக வைத்துள்ள இயக்கம் அதிமுகதான். எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் ...

ஈரோடு கிழக்கில் உண்மையில் வெற்றிபெற்றது அதிமுக தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

ஈரோடு கிழக்கில் உண்மையில் வெற்றிபெற்றது அதிமுக தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

கழக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் குறித்து அவரிடம் ...

திமுக அராஜக செயலில் ஈடுபட்டாலும்,அதிமுக மகத்தான வெற்றியை பெரும் !

திமுக அராஜக செயலில் ஈடுபட்டாலும்,அதிமுக மகத்தான வெற்றியை பெரும் !

சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோட்டில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களை திமுக நிர்வாகிகள் ...

கர்மவீரர் காமராஜர் பற்றி இழிவாக பேசிய ஆ.ராசா…என்.ஆர். தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம்…முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேச்சு!

கர்மவீரர் காமராஜர் பற்றி இழிவாக பேசிய ஆ.ராசா…என்.ஆர். தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம்…முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேச்சு!

பெருந்தலைவர், கர்மவீரர், ஏழைப் பங்காளர் என்று அனைவராலும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களை விடியாத திமுகவின் எம்பி ஆ.ராசா இழிவாக பேசியுள்ளார். இதனைக் கண்டிக்கும் ...

இடைத்தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு முடிவுரையாக இருக்கும்!

இடைத்தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு முடிவுரையாக இருக்கும்!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுகவினர் தொடர்ந்து பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சதயபிரதா ...

இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் தங்களுக்கே கிடைக்கும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !

இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் தங்களுக்கே கிடைக்கும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !

பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு தினம் பிப்ரவரி 3ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி ...

திமுக அமைச்சர் நாசருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்!

திமுக அமைச்சர் நாசருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்!

திருவள்ளூரில் ஒரு நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர் ஒருவர் நாற்காலியை எடுத்து வரவில்லை என்பதற்காக அவர்மீது கல்லைக் கொண்டு அடித்த திமுக அமைச்சர் நாசருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ...

"தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கும்படியாக உள்ளது"

"தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கும்படியாக உள்ளது"

சென்னை அண்ணா சாலையில், அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசியபோது, ...

"'தலைவி' படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது"

"'தலைவி' படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது"

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும், தலைவி படத்தில், வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist