மாற்றுத் திறனாளி மக்களுக்கான மண்ணின் மைந்தன்-நிவாரண உதவிகளை வழங்கினார்..

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மாற்றுத் திறனாளிகளுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் 450 பேருக்கு ரூ.4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வழங்கினார்..

 

கூடுதல் தகவல்களை செய்தியாளர் வாயிலாக கேட்கலாம்….

⏬⏬⬇⬇⬇⏬⏬⏬⬇⬇⬇⏬⏬⏬⬇⬇⬇⏬⏬⏬

Exit mobile version