வனக் காப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

கோவையில் நடைபெற்ற வனக் காப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் வனக் காப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் பயிற்சி முடித்த 545 வனக் காப்பாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக வனக் காப்பாளர்கள் நிகழ்த்திய அணி வகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

Exit mobile version