News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு 24 மணி நேரமும் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு

Web Team by Web Team
November 4, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு 24 மணி நேரமும் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு
Share on FacebookShare on Twitter

தீபாவளியை முன்னிட்டு, தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு 24 மணி நேரமும் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக காயம் அடைபவர்களுக்கு முழுமையாக சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து மருந்துகள், கட்டு போடுவதற்குத் தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட்டாசு கொளுத்தும்போது ஏற்படும் காயங்களைத் தவிர்ப்பதற்காக பாதுகாப்பு அறிவுரைகளையும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சிறியவர்கள் பட்டாசு கொளுத்தும்போது பெரியவர்கள் உடனிருப்பது அவசியம் என்றும், பருத்தி துணிகளை அணிந்து பட்டாசு கொளுத்த வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காலில் செருப்பு அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தும் அதேநேரம், பக்கெட்டில் தண்ணீர் வைத்துக் கொள்வது அவசியம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

வெடிக்காத பட்டாசுகளை சிறியவர்கள் தொடக் கூடாது, மீதமுள்ள பட்டாசுகளை சேர்த்து எறிக்க கூடாது, தீக்காயத்தின் மீது எண்ணெய், மஞ்சள், பேனா மை உள்ளிட்டவைகளை தடவக் கூடாது போன்ற அறிவுரைகளையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Tags: newsj
Previous Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி

Next Post

திருவாரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நியாய விலை கடைகளில்  அமைச்சர் காமராஜ் ஆய்வு

Next Post
திருவாரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நியாய விலை கடைகளில்  அமைச்சர் காமராஜ் ஆய்வு

திருவாரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நியாய விலை கடைகளில்  அமைச்சர் காமராஜ் ஆய்வு

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist