இழப்பீட்டுத்தொகையினை வழங்க மனு அளித்த விவசாயிகள் !

என்எல்சிக்கு ஏற்கனவே நிலம் அளித்த வளையமாதேவி, கத்தாழை, மும்முடிசோழன் உள்ளிட்ட10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடாக அப்போது வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் என்எல்சி நிறுவனம் தற்போது அறிவித்துள்ள 25 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Exit mobile version