காஞ்சிபுரம் அருகே ஏரியில் உள்ள உடைந்த மதகை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை

காஞ்சிபுரம் அருகே ஏரியில் உள்ள உடைந்த மதகை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளேரியம்மன் கோயில் கிராமத்தில் உள்ள ஏரியில் உடைந்த நிலையில் உள்ள மதகை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த ஏரியில் கோழி இறகுகளை குப்பைகளாக குவித்தும் வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதைத் தடுக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version