News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சொட்டு நீர் பாசனம் மூலம் பூந்தோட்டம் அமைத்து லாபம் ஈட்டும் விவசாயி

Web Team by Web Team
May 22, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சொட்டு நீர் பாசனம் மூலம் பூந்தோட்டம் அமைத்து  லாபம் ஈட்டும் விவசாயி
Share on FacebookShare on Twitter

செங்கம் அருகே சொட்டு நீர் பாசனம் மூலம் பூந்தோட்டம் அமைத்து விவசாயி ஒருவர் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் புதிய குயிலம் பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவர் தனது இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் பூந்தோட்டம் அமைத்துள்ளார். போதிய தண்ணீரின்றி சிரமப்பட்டு வந்த நிலையில், தோட்டக்கலை அலுவலரை அணுகி அவர் ஆலோசனை பெற்றார். இதன் மூலம் 2 லட்சம் மதிப்புள்ள சொட்டு நீர் பாசன உபகரணங்களை மானியமாக பெற்ற அவர், அவற்றை பயன்படுத்தி நல்ல லாபம் ஈட்டி வருகிறார். தினமும், 20 முதல் 30 கிலோ வரை பூ விளைச்சல் இருப்பதாக கூறியுள்ள அவர், சொட்டு நீர் பாசனம் மூலம் நல்ல மகசூல் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags: agriculturefarmergarden
Previous Post

கர்நாடக எல்லையை சென்றடைந்தது பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை

Next Post

மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்த விடுதலையான மீனவர்கள்

Related Posts

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!
தமிழ்நாடு

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

February 7, 2023
கொலை மிரட்டல் விடும் திமுக வார்டு மெம்பர்!
தமிழ்நாடு

கொலை மிரட்டல் விடும் திமுக வார்டு மெம்பர்!

February 2, 2023
அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்
Top10

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

December 25, 2021
இன்று முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்
Top10

இன்று முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்

April 1, 2021
விவசாயப் பங்காளன் எடப்பாடி பழனிசாமி!
Top10

விவசாயப் பங்காளன் எடப்பாடி பழனிசாமி!

February 5, 2021
மதுரையில்,  தோட்டக்கலைத் துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் – அமைச்சர் உதயக்குமார்.
Top10

மதுரையில், தோட்டக்கலைத் துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் – அமைச்சர் உதயக்குமார்.

May 21, 2020
Next Post
மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்த விடுதலையான மீனவர்கள்

மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்த விடுதலையான மீனவர்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version