Tag: farmer

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளில் அதிமுக சார்பாக அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி 99வது பிறந்த நாளையொட்டி வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடுவின் ...

கொலை மிரட்டல் விடும் திமுக வார்டு மெம்பர்!

கொலை மிரட்டல் விடும் திமுக வார்டு மெம்பர்!

ஆரணி அருகே கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் இரண்டரை ஏக்கர் பம்பு செட்டுடன் கூடிய விவசாய நிலம் வைத்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த திமுக வார்டு உறுப்பினர் ...

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், மின்வாரியத்தின் அலட்சியத்தால், வயலில் தொங்கி கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்யப்பட்ட விவசாயி

முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்யப்பட்ட விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் முன்பகையால் விவசாயி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மோடிக்கு கோவில் கட்டிய பாசக்கார  விவசாயி..

தமிழகத்தில் மோடிக்கு கோவில் கட்டிய பாசக்கார விவசாயி..

இந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  பாஜக வெற்றி பெற்றதால் இந்திய நாட்டின் பிரதமராக 2வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றார்.

மானாவாரி நிலத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்த விவசாயி

மானாவாரி நிலத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்த விவசாயி

மானாவாரி நிலத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ள அந்தியூரை சேர்ந்த விவசாயி, நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாவர கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயி

தாவர கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயி

விருத்தாசலத்தில் சாலையோரம் கிடக்கும் தாவர கழிவுகளை கொண்டு எவ்வித செலவில்லாமல் மண்புழு தயாரிக்கும் இயற்கை விவசாயி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist