பால் விற்பனை செய்வதற்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய விவசாயி!

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் பால் விற்பனை செய்வதற்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பிவாண்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்ற விவசாயி, பால் விற்பனைக்காக அடிக்கடி குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வருவதால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜனார்த்தனன், 30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டரை சொந்தமாக வாங்கியுள்ளார். இதற்காக இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பைலட் அறை, ஹெலிபேட் கட்டவும் ஏற்பாடு செய்து வருகிறார்.

 

 

Exit mobile version