பெருந்தலைவர் காமராஜர் குறித்து தவறான தகவலை தெரிவித்த ஆ ராசா – என்ஆர் தனபாலன் எச்சரிக்கை

பெருந்தலைவர் காமராஜர் குறித்து உண்மைக்கு மாறாக ஆ.ராசா தவறான தகவலை தெரிவித்ததற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version