இலங்கைக்கு அவசியம் இன்றி பயணம் மேற்கொள்வதை தவிர்க்க இந்திய பயணிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்

அவசியம் இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்திய பயணிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இலங்கைக்கு அவசர பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில், கொழும்புவில் இருக்கும் இந்திய தூதரகம், கண்டியில் இருக்கும் இந்திய துணை தூதரகத்தையும் தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆணையத்தின் எண்ணை பயன்படுத்தி கொள்ளவும், இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Exit mobile version