புதிய கல்வி கொள்கைக்கான கருத்து கேட்பு அவகாசம் நீட்டிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதற்காக ஜூலை 31 ஆம் தேதி வரை மத்திய அரசு கால அவகாசம் கொடுத்து இருந்தது. இந்தநிலையில், பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆகஸ்டு 15 வரை கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version