நாமக்கல் வாக்குபதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம்

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் வாக்குபதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்தும், விவிபேலட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. மாவட்ட சார் ஆட்சியாளர் கிரந்திகுமார் பதி நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Exit mobile version