சிறுத்தை புலி நடமாட்டம் உடனடி நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்!

பரமத்திவேலூரில் வனத்துறையினருடன் சிறுத்தை புலி நடமாட்டத்தை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் MLA சேகர் ஆகியோர், பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். வனத்துறை அமைச்சர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கூறியதாக, முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Exit mobile version