இடைத்தேர்தல் திமுகவுக்கு தக்க பாடமாக அமையும் – ம.ஃபா. பாண்டியராஜன்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசினை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் அவர்கள் களத்தில் இறங்கியுள்ளார். கழக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் சுயமரியாதையோடு இந்த பெரியார் மண்ணில் நாங்கள்  தேர்தலை சந்தித்து வருகிறோம்.  யார் வந்தாலும் வராவிட்டாலும் வெல்லப்போவது நாங்கள்தான் என்று பேசினார் முன்னாள் அமைச்சர் அவர்கள். மேலும் இந்த இடைத்தெர்தல் திமுகவிற்கு ஒரு பாடமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.YouTube video player

Exit mobile version