அதிமுகவிற்கு பெருகும் ஆதரவு…கதறும் திமுக – சூடுபிடிக்கிறது இடைத்தேர்தல் களம்!

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு அதிமுகவிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்திய ஜனநாயக கட்சியும், தேசிய உழவர் உழைப்பாளர் கழகமும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவினை ஆதரித்தும் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாகவும் தொடர்ந்து முக்கிய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவும் பெருகி வருகிறது. அந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சியும், தேசிய உழவர் உழைப்பாளர் கழகமும் அதிமுகவுடன் கைக்கோர்த்திருப்பது கூடுதல் பலம்.

இச்செய்தியின் விரிவான தகவலைப் பெற கீழுள்ள காணொளியை சொடுக்கவும்!

Exit mobile version