கும்பக்கரை அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை

வெள்ளப் பெருக்கால் கும்பக்கரை அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக கொடைக்கானல் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மலை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பகரை அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டி வருகிறது. இதனையொட்டி சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version