News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஆன்லைன் மூலம் வில்லங்க சான்று பெறும் திட்டம் ஜன.2 முதல் அமல்

Web Team by Web Team
December 31, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
ஆன்லைன் மூலம் வில்லங்க சான்று பெறும் திட்டம் ஜன.2 முதல் அமல்
Share on FacebookShare on Twitter

சார்பதிவாளர் அலுவலகத்தில் நாளை மறுநாள் முதல் ஆன்லைன் மூலம் வில்லங்க சான்றிதழ் பெறப்படும் முறை அமலாகிறது.

புதிதாக வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்குவோர், விற்போர் அந்த சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள வில்லங்க சான்றிதழ் பெறுவது அவசியமாகிறது. இந்நிலையில் பதிவுத்துறை பணிகள் அனைத்தையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் நடவடிக்கையை பதிவுத்துறை எடுத்துள்ளது.

அதன்படி, ஆன்லைன் மூலம் வில்லங்க சான்று பெறும் திட்டம் ஜனவரி 2-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வராமல் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் பதிவுச் சான்றிதழ் பெற ஆண்டுக்கு 131 ரூபாயும், கூடுதலாக ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த முழுவிவரம் விரைவில் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது.

Tags: ஆன்லைன்வில்லங்க சான்று
Previous Post

மேகாலயா சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 15 தொழிலாளர்களை மீட்க கடற்படையினர் தீவிர நடவடிக்கை

Next Post

ஒடிசா நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு

Related Posts

புதிய அசல் ஆதார் அட்டையை பெற ஆன்லைன் மூலம் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்
TopNews

புதிய அசல் ஆதார் அட்டையை பெற ஆன்லைன் மூலம் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்

January 17, 2019
ஆன்லைன் மூலம் வில்லங்க சான்றிதழ் பெறும் வசதி அமலுக்கு வந்தது
செய்திகள்

ஆன்லைன் மூலம் வில்லங்க சான்றிதழ் பெறும் வசதி அமலுக்கு வந்தது

January 3, 2019
ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை தொடங்கியது தமிழக அரசு
TopNews

ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை தொடங்கியது தமிழக அரசு

September 22, 2018
Next Post
ஒடிசா நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு

ஒடிசா நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை  – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

March 20, 2023
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

March 20, 2023
மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

March 20, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

March 20, 2023
உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று…!

உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று…!

March 20, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version