டிசம்பர் மாதம் முதல் தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு, டிசம்பர் மாதம் முதல் மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல்லில், சுமார் 78 லட்சம் மதிப்பிலான அரசு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்த அவர், அனல்மின் உற்பத்திக்காக கூடுதல் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version