தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம்: காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அல்கா லம்பா

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்து – இஸ்லாமிய மக்களின் வாக்குகள் பிரிக்கப்பட்டுள்ளதாக சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளர் அல்கா லம்பா கூறியுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், டெல்லி மக்களின் நலனுக்காக காங்கிரஸ் தற்போது புதிய யுத்தத்துக்கு தயாராகி வருகிறது எனவும்,  இன்று போராடினால் நாளை வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version