News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

சேத்தியாதோப்பு அருகே ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்

Web Team by Web Team
April 11, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
சேத்தியாதோப்பு அருகே ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்
Share on FacebookShare on Twitter

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 லட்சத்து 8 ஆயிரத்து 823 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு , புவனகிரி ஆகிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வெவ்வேறு நபர்களிடம் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 5 லட்சத்து 8 ஆயிரத்து 823 ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர், பறிமுதல் செய்த பணத்தை புவனகிரி வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

Tags: பணம் பறிமுதல்
Previous Post

கனரக வாகனத்தில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Next Post

ஆபாச நடனங்கள் நடத்தி ஆட்களை சேர்த்த திமுகவினர்

Related Posts

தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் ரூ.2.628 கோடி பணம் பறிமுதல்
TopNews

தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் ரூ.2.628 கோடி பணம் பறிமுதல்

April 18, 2019
கோயம்பேடு அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்
அரசியல்

கோயம்பேடு அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்

April 17, 2019
தேனியில் டிடிவி தினகரன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல்
TopNews

தேனியில் டிடிவி தினகரன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல்

April 17, 2019
வங்கி ஏடிஎம்மிற்கு எடுத்து செல்லப்பட்ட  ரூ.44 லட்சம் பணம் பறிமுதல்
செய்திகள்

வங்கி ஏடிஎம்மிற்கு எடுத்து செல்லப்பட்ட ரூ.44 லட்சம் பணம் பறிமுதல்

April 14, 2019
நாடு முழுவதும் ரூ.143.47 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல்
TopNews

நாடு முழுவதும் ரூ.143.47 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல்

March 26, 2019
சேலம் மாவட்டத்தில் இது வரை 4 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் : மாவட்ட ஆட்சியர் ரோகிணி
செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இது வரை 4 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் : மாவட்ட ஆட்சியர் ரோகிணி

March 26, 2019
Next Post
ஆபாச நடனங்கள் நடத்தி ஆட்களை சேர்த்த திமுகவினர்

ஆபாச நடனங்கள் நடத்தி ஆட்களை சேர்த்த திமுகவினர்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version