அரசு நடு நிலைப்பள்ளியில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா

கரூர் மாவட்டம் வைபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் மேலாண்மை குழு கல்வி விழா நடைபெற்றது. தமிழக அரசு அறிவுறுத்தலின் படி பொதுமக்கள், பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து, பள்ளிக்கு தேவையான பீரோ, டெபிள், சேர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து, பள்ளி தலமையாசிரியரிடம் வழங்கினர். இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version