மீன் அதிகம் சாப்பிட்டால் மாரடைப்பு வராது : அமைச்சர் ஜெயக்குமார்

உலகத்திலேயே மீனை விட சிறந்த உணவு இருக்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மீன் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, மாரடைப்பு, தோல் நோய், புற்று நோய் வராது என்றார். மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்குவதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version