பரிதாபத்தை ஏற்படுத்தவே துரைமுருகன் அழுது நாடகம் : ஏ.சி சண்முகம்

வேலூர் தேர்தலில், பொதுமக்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்ற நோக்கத்துடனேயே, பிரசாரத்தின் போது துரைமுருகன் அழுது நாடகமாடுகிறார் என ஏ.சி சண்முகம் விமர்சித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மகனை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்று துரைமுருகன் கூறுவதும் நாடகமே என்று விமர்சித்தார். 

Exit mobile version