மக்களுடைய தேவைகளை பற்றி எச்.வசந்தகுமாருக்கு தெரியுமா?

கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் திட்டத்திற்கு ABCD கூட தெரியாத காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், எந்த நிலையிலும் துறைமுகம் அமைக்க விட மாட்டோம் என்பதற்கு வாக்கு அரசியலே காரணம் என குமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் மாவட்ட மக்களுடைய தேவைகளை பற்றி எச்.வசந்தகுமாருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version