பொய் வாக்குறுதிகள் மூலம் கடந்த தேர்தலில் திமுக வெற்றி-அன்புமணி ராமதாஸ்

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் எ.சி. சண்முகம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொய்யான வாக்குறுதிகளை தெரிவித்து கடந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.

Exit mobile version