கரூர் ஆட்சியரை மிரட்டிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை மிரட்டிய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

Exit mobile version