சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பும் திமுகவினர்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொய்யான தகவல்களை திமுக பரப்பி வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார். வேலூரில் தேர்தல் பிரசாரத்தினிடயே செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில், திமுகவினருக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version