ஹெல்மட் அணியாது திமுக-வின் இருசக்கர வாகனப் பேரணி

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆ.ராசா பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுகவினர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தநிலையில் ஆ.ராசாவின் வாகனத்திற்கு முன்பு ஊர்வலமாக சென்ற திமுகவினர் ஹெல்மெட் அணியாமல் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version