திமுக எம்.எல்.ஏ வின் கேள்விக்கு துணை முதலமைச்சர் ருசிகர பதில்

வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி குறித்து கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியின் கேள்விக்கு, பேரவையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ருசிகரமாக விளக்கம் அளித்தார். 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட் நிஜமா, நிழலா என்பது குறித்த விவாதத்தின் போது பேசிய அவர், நிஜ பட்ஜெட்டை தாக்கல் செய்து வருவதால் தான் மக்கள் தொடர்ந்து அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி வருவதாக கூறினார்.

Exit mobile version