தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் மேற்கொள்வார்

ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட செஞ்சியில் அதிமுக வேட்பாளர் ஏழுமலைக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில்  நாளை அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.

Exit mobile version