வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் முயற்சியில் திமுக

வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் வகையில் திமுக  செயல்பட்டு வருவதாக அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வழிமுறைகள் கூட ஸ்டாலினுக்கு தெரியாதா  என்று  கேள்வி எழுப்பினார்.

Exit mobile version